விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்!!

பசுவின் குணங்கள்!! விஞ்ஞானிகள்அதிர்ந்து போனார்கள்!!

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்தவிஷத்தை கொடுத்து விட்டு அதன்பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.  விஷத்திற்கான எந்த தடயமும் அந்தபாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்குதான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள்.

ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன்கழுத்திலேயே தங்க வைத்தான் என்பது தான் வரலாறு.

அதே போல் பசுவும் விஷத்தை தன்கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம்  தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.

அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும்தன்மை கொண்டது

Leave a comment